இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வெள்ளி, டிசம்பர் 14, 2012

09/12/2012 மரக்கடை கிளை சார்பாக சீடி கொடுத்து நமது ஜமாஅத் கொள்கையை கோட்பாடுகளை எடுத்துக் கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக கடந்த  09/12/2012 அன்றுசகோதரர் பி.ஜெ உரையாற்றிய அன்பான அழைப்பு”  என்ற தலைப்பில் சீடி கட்டிமேடு சார்ந்த சகோதரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு நமது ஜமாஅத் கொள்கையையும் கோட்பாடுகளையும்  எடுத்துக் கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.