மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 3-8-2011 அன்று ரமலான் மாத சிறப்பு,இரவு தொழுகை எத்தனை ரக்காத்,லைலதுல் கதிர் ஆகியவை குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.