இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 3-8-2011 அன்று ரமலான் மாத சிறப்பு,இரவு தொழுகை எத்தனை ரக்காத்,லைலதுல் கதிர் ஆகியவை குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.