திருவாரூர் மாவட்ட பிப்வரி 14 ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் E&S மண்டபத்தில் காலை 10.55மணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் கடந்த 18-12-2011 அன்று நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் வருங்கால தாவா பணிகள் கூறித்து ஆலோசனை செய்யபட்டது. மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10.00 மணிக்கு நடத்துவது என்றும் இதற்கு மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வது என முடிவு செயப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கைச் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்டத்தின் வருங்கால தாவா பணிகள் கூறித்து ஆலோசனை செய்யபட்டது. மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10.00 மணிக்கு நடத்துவது என்றும் இதற்கு மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வது என முடிவு செயப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கைச் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
