மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 13-8-2011 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி சஹர் நேரம் வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு அப்துல் ஹமீத் மஹ்ழரி அவர்கள் பதில் அளித்தார்கள்