இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 13-8-2011 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி சஹர் நேரம் வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு அப்துல் ஹமீத் மஹ்ழரி அவர்கள் பதில் அளித்தார்கள்