மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் ரூபாய் 20780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 20780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.