11.12.2011 அன்று மேலப்பாளயம் பஜார் திடலில் இறுதி நபித்துவ பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் இறுதி நபித்துவம் காத்த கோவை விவாதம் என்ற தலைப்பிலும் மவ்லவி P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் இறுதி நபித்துவம் என்ற தலைப்பிலும் சிறப்புரையற்றினார்கள். இதில் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர் ....