30/5/2012 திருவாரூர்மாவட்டம்மரக்கடைலெட்சுமாங்குடிகிளையின்மூலம்மாற்றுமதசகோதரர் டேவிட் என்பவருக்கு அவசரஇரத்ததேவைக்காக A‘+’ இரத்தம் 1unit, திருவாரூர்அரசுமருத்துவகல்லூரிக்குசென்றுகொடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25-05-2012 இன்று ஹஜ்ஜின் பெயரால் மோசடி என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை
லெட்சுமாங்குடி பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.
திருவாரூர்மாவட்டம்மரக்கடைலெட்சுமாங்குடிகிளையின்மூலம்இரண்டுமாற்றுமதசகோதரிகளுக்குஅவசரஇரத்ததேவைக்காக
A‘+’ இரத்தம் 1unit, மட்ரும் AB‘+’ இரத்தம் 1unit, திருவாரூர்அரசுமருத்தவகல்லூரிக்குசென்றுகொடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 24/5/2012அன்று மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப்
தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன் ஹதிஸ்
பின்பற்றுதல் குறித்து இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா
செய்தார்.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 23/5/2012அன்று மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு நூர் பள்ளி
தெருவில் கொடி மரத்தின் அருகமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில்
இணைவைத்தல் குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 22/5/2012அன்று கீழத்தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தில் மூட நம்பிக்கை குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு
தாவா செய்தார்.