இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வெள்ளி, மே 18, 2012

மே-20 கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் குறித்து மஸ்சுறா

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசளில் 17/5/2012 மஹ்ரிபுக்கு பிறகு மே-20 கூத்தாநல்லூரில் வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் குறித்து அலோசனை மஸ்சுறா நடைபெற்றது.