திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 24/5/2012 அன்று மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப்
தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன் ஹதிஸ்
பின்பற்றுதல் குறித்து இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா
செய்தார்.