இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வியாழன், மே 17, 2012

கணினி பாட புத்தகம் அச்சடிக்கப்பட்டு மானவர்களுக்கு வாழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசளில் கோடைக்கால பயிற்சி முகாமில் மார்க்க கல்வியுடன் கூடிய கணினி பயிற்சியும்  நடைபெருகிறது. 16/5/2012 அன்று கணினி பாடம் சம்மதமாக புத்தகமாக 3000 ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு மானவர்களுக்கு வாழங்கப்பட்டது.