இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

சன்மார்க்கக் கல்வியின் அவசியம் தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 13-04-2012 சன்மார்க்கக்  கல்வியின் அவசியம்
என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் தஃவா நோட்டிஸ் விநியோகம்

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 06-04-2012 சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.


புதன், ஏப்ரல் 04, 2012

முன்னோர்களை பின்பற்றாதீர்கள் தஃவா நோட்டிஸ் விநியோகம்

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 30-03-2012 அன்று முன்னோர்களை பின்பற்றாதீர்கள் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.