முன்னோர்களை பின்பற்றாதீர்கள் தஃவா நோட்டிஸ் விநியோகம்
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 30-03-2012 அன்று முன்னோர்களை பின்பற்றாதீர்கள் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.