22/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளைய கீழத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 22/5/2012அன்று கீழத்தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தில் மூட நம்பிக்கை குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு
தாவா செய்தார்.