இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 10 /8 /11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிஸா பேகம் ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் அனீஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய நவீன பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்