தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 10 /8 /11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிஸா பேகம் ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் அனீஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய நவீன பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
