இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

லட்சுமாங்குடி கிளையில் இரத்த தான முகாம் – 34 நபர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிளையில் கடந்த 2-10-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்த இம்முகாமில் 34 நபர்கள் இரத்த தானம் செய்தனர். 10 நபர்கள் நேரமின்மையால் திருப்பி அனுப்பப்பட்டனர்