தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிளையில் கடந்த 2-10-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்த இம்முகாமில் 34 நபர்கள் இரத்த தானம் செய்தனர். 10 நபர்கள் நேரமின்மையால் திருப்பி அனுப்பப்பட்டனர்