இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 18-8-2011 அன்று ஃபி்த்ரா மற்றும் லைலதுல் கத்ர் இரவு பற்றி நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 20-8-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் விரல் அசைப்பு நெஞ்சில் கை கட்டுதல் போன்ற விசயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அன்றய தினம் பேண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.