தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்குடி கிளையில் கடந்த 1-5-11 முதல் 17-5-11 வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிரைவு நிகழ்ச்சியல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.