இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, மார்ச் 25, 2012

கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா – மரக்கடை லெட்சுமாங்குடி

திருவாரூர் மாவட்டம் மாரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் இமாம் அப்துல் காதர் அவர்கள் கடந்த 15.3.2012  கூத்தாநல்லூர்  K.S.A.மெடிக்கல் உரிமையாளர் ஜான் அவர்களுக்கு கிருத்தவர்களுடன் நடைபெட்ற விவாத டிவிடி வழங்கி தஃவா செய்தார் .