15 06 2012 - சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு 3 சக்கர மிதி வண்டி வழங்கினார்
15/06/2012 அன்று திருவாரூர் மாவட்டம் மரக்கடை
லெட்சுமாங்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில்
ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு 3 சக்கர மிதி வண்டி ஒன்று சகோதரர் அப்பாஸ் அலி அவர்களால்
வழங்கப்பட்டது.