இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 30, 2012

27/06/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 27/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் என்ற தலைப்பில் இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.