திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில்
மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் இமாம்
அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.