16 / 06 / 12- மரக்கடை அவ்வை காலணியில் தொழுகை குறித்த புத்தகம் வழங்கப்பட்டது
திருவாரூர்மாவட்டம்மரக்கடைலெட்சுமாங்குடிகிளையின் அவ்வை காலணி பகுதியில்
16/06/2012 அன்று அங்கு உள்ள ஒரு சகோதரியின் வீட்டிற்க்கு சென்று தொழுகை குறித்து தாவா
செய்து தொழுகை குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.