இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 30, 2012

29/06/2012 ஒன்ரே குளம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29-06-2012  அன்று ஒன்ரே குளம் ஒருவனே தேவன் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.