இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

13/01/2013 மரக்கடை கிளையின் சார்பாக தண்ணிர்குன்னம் தாயிகளின் பயிற்சி முகாமிற்கு ஒரு ஆட்டோவில் 6 மாணவர்கள் சென்று வந்தனர்


திருவாரூர்  மாவட்டம்  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக    கடந்த  13.1.2013 அன்று தண்ணிர்குன்னத்தில் நடைப்பெற்ற தாயிகளின் பயிற்சி முகாமிற்கு ஒரு ஆட்டோவில் 8 மாணவர்கள் சென்று வந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதால் மாணவர்கள் தங்களது விடுமுறையை  பயனுள்ளதாக செலவிடும் வாயிப்பை நமது ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.