திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 05/01/2013 அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை
என்ற தஃவா நோட்டிஸ் 100 மரக்கடை லெட்சுமாங்குடி கடை வீதிகளிலும் மற்றும் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள மாற்று மத சகோதரர்களின்
கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.