இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

21/1/2013 ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தக வனியோகம்


திருவாரூர் மாவட்டம்,  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பில் 21/01/2013 அன்றுமாமனிதர் நபிகள் நாயகம்புத்தகம்  மாற்று மத சகோதரர் விஜயபாரதி (மனித உரிமை கழக நிடாமங்கலத் ஒன்றிய தலைவர்) அவர்களுக்கு  கொடுத்து தாவா செய்யப்பட்டது.