திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி
சார்பாக 22/01/2013 அன்று மாநில தலைமையினால் கொடுக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய விஸ்வருபம்
திரைப்படத்திற்க்கான எதிர்ப்பு சுவர் ஒட்டிகள் மரக்கடை கிளை தயர் செய்து நேச கிளைகளான அத்திக்கடை
, பொதக்குடி , ஆகிய கிளைகளுக்கு கொடுக்கப்பட்டது.