இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

15/01/2013 மரக்கடை கிளையிள் பெண்கள் பயான் நடைபெற்றது. 3 பரிசுகள் வழங்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம், மரக்கடை கிளை  சார்பாக 15/01/2013 அன்று சகோதரர் பாதுஷா மெய்தீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  திருவிடச்சேரி ரமளான் ஆலிமா உரை நிகழ்த்தினர். இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பெற்றது.  மேலும் நிகழ்த்திய உரையிலிருந்து 3 கேள்விகள் கேற்கப்பெற்று 3 பரிசுகள் வழங்கப்பட்டது..இதில் 11 பெண்களும் 15 சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...