இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

17/01/2013 - சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும். அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் நோட்டிஸ் வினியோகிக்கபட்டது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 17/01/2013 அன்று  ”சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும். அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும்என்ற தலைப்பில் நோட்டிஸ் 100 வினியோகிக்கபட்டது..