இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

25/1/2013 மொவ்லிது தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? மார்க்க செரற்பொழிவு நடைப்பெற்றது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25/01/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் மொவ்லிது தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? என்ற தலைப்பில் இமாம் ஜமான் அவர்கள் உரை நிகழ்த்தி தாவா செய்தார்.