25/1/2013 மொவ்லிது தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? மார்க்க செரற்பொழிவு நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25/01/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகுநமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் மொவ்லிது
தீன்னுக்காஹவா? அல்லது தீனுக்காஹவா? என்ற தலைப்பில் இமாம் ஜமான் அவர்கள் உரை நிகழ்த்தி
தாவா செய்தார்.