இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

20/01/2013 ஒன்ரே குலம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக 20/01/2013 அன்று ஒன்ரே குலம் ஒருவனே தேவன் என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். கொரடாச்சேரி. ரோட்டிலும் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.