இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

16/01/2013 முன்னோர்களை பின் பற்றுதல் தாவா நோட்டிஸ் வினியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 16/01/2013 அன்று முன்னோர்களை பின் பற்றுதல் என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். வீடு வீடாகவும் விநியோகம் செய்யப்பட்டது.