இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

20/01/2013 அன்று மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைப்பெற்று சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பெற்றது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக   கடந்த 20.01.2013 அன்று காலை10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைப்பெற்றது.. இம் முகாமில் மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் பாதுஷா மெய்தீன் பேச்சு பயிற்சி கொடுத்து பிறகு உரை நிகழ்த்தினார். இன் நிகழ்ச்சியில் 28 நபர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்