திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஒருகினைந்த நேச கிளைகளின் சார்பாக வருகின்ற 26/01/2013 அன்று அத்திக்கடை & மரக்கடை
கிளை இனைந்து நடத்தும் இரத்த தான முகாம்
குறித்து SCROLLING
விளம்பரம் செய்யப்பட்டு
மக்களை அழைக்கும் பணியில் மரக்கடை லெட்சுமாங்குடி மற்றும் அத்திக்கடை கிளை முழுமையாக ஈடுப்பட்டு வருகிறது.
