திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக (இன்ஷா அல்லாஹ்) வருகிற 20.1.2013 அன்று
திருவாரூர் மாவட்டம்
கடியச்சேரி கிளையின் சார்பில் நடைப்பெறவிறுக்கும் பொதுக்கூட்டத்திற்கு
அழைப்பு விடுக்கும் விதமாக 18/1/2013 அன்று சுவர் ஒட்டிகள் மரக்கடை பகுதிகளில் ஒட்டப்பட்டது
தாவா செய்யப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
