இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

18/1/2013 கடியச்சேரி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக சுவர் ஒட்டிகள் மரக்கடை


திருவாரூர்  மாவட்டம்  மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக    (இன்ஷா அல்லாஹ்) வருகிற  20.1.2013 அன்று திருவாரூர்  மாவட்டம்   கடியச்சேரி கிளையின் சார்பில்  நடைப்பெறவிறுக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக 18/1/2013 அன்று சுவர் ஒட்டிகள் மரக்கடை பகுதிகளில் ஒட்டப்பட்டது தாவா செய்யப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.